west-bengal கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்ற 6 பேர் பலி நமது நிருபர் ஆகஸ்ட் 23, 2019 மேற்குவங்கத்தில் கோயில் மதில் சுவர் விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.